யாழ் கல்வி வலயப் பாடசாலைகள் தொடர்ந்தும் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்ததைத் தொடர்ந்து எதிர்வரும் 5ம் திகதி வரை யாழ் கல்வி வலயப் பாடசாலைகள் மூடப்படுமென அறிவிக்கப்பட்டது. இருப்பினும் யாழ் கல்வி வலயப் பாடசாலைகள் தொடர்ந்தும் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் இன்று தெரிவித்துள்ளார்.
No comments
Note: Only a member of this blog may post a comment.