வடக்கில் 5வது கொரோனா தொற்று மரணம் பதிவாகியுள்ளது.
மன்னார் மாவட்டம் முசலி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 73 வயதான பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
அவர் இன்று (11) காலை உயிரிழந்திருந்தார். அவரது சடலத்தில் பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று உறுதியானது.
மன்னாரில் பதிவாகும் 3வது கொரோனா மரணம் இதுவாகும்.
No comments
Note: Only a member of this blog may post a comment.