இன்று யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 426 பேருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
வவுனியா தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவருக்கும் முல்லைத்தீவு தனிமைப்படுத்த நிலையத்தைச் சேர்ந்த இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
No comments
Note: Only a member of this blog may post a comment.