யாழ்.பூநகரியில் விதானை பெண் உத்தியோகத்த்தருடன் உட லுற வில் ஈடு பட்ட போது மாட்டினழ் பூநகரியில் கிராம சேவகர் அலுவலகம் ஒன்றில் அங்கு பணியாற்றும் கிராம சேவகர் ஒருவர் தான் பணி செய்யும் காரியாலையத்தில் பணி நேரம் முடிந்த பின் தன்னுடன் வேலைசெய்யும் சக பெண் உத்தியோகத்தரை அழைத்து வந்து தான் பணியாற்றும் காரியாலையத்தை பூட்டி விட்டு உட லுற வில் ஈடு படுவதை வழமையாக கொண்டு இருந்துள்ளார்
கிராம சேவகர் அடிக்கடி பணி நேரம் முடிந்த பின் பெண் உத்தியோகதர் ஒருவரை அழைத்து வந்து கிராம சேவகர் கரியலையத்தை பூட்டிவிட்டு இருப்பதை அவதானித்த மக்கள் இன்று கிராம சேவகர் பெண் ஒருவருடன் இருப்பதை அவதானித்து கிராம சேவகர் அலுவலகத்தை முற்றுகையிடனர் இதன் போது
இருவரும் உட லுற வில் ஈடுபட்டு கொண்டு இருக்கும்போது கைய்யும் மேய்யுமாக பிடிபட்டனர் இதில் கிராம சேவகர் பெண் உத்தியோகத்தரை விட்டு தப்பி ஓடிவிட்டார் பெண் உத்தியோகத்தர் நி ர்வாண மான நிலையில் மக்களிடம் அகப்பட்டு தர்ம அடியும் வங்கியுள்ள சமபவம் இன்று பூநகரி பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது
No comments
Note: Only a member of this blog may post a comment.