இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 347 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரானா பரிசோதனையில் ஒருவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
கிளிநொச்சி கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேற்படி நபர் கொழும்பில் தொழில் புரிந்து தற்போது யூனியன் குளத்திலுள்ள தனது வீடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்.
இன்றைய பரிசோதனையில வடக்கு மாகாணத்தில் ஏனையவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது
No comments
Note: Only a member of this blog may post a comment.