வல்வெட்டித்துறையில் தனது வீட்டுடன் இணைந்த வகையில் அமைந்துள்ள அலுவலகம் முன்பாக இன்று (27) வெள்ளிக்கிழமை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், மூத்த அரசியல்வாதியுமான எம்.கே. சிவாஜிலிங்கம் மாவீரர் நாள் நினைவேந்தலை சுடரேற்றி உணர்வுபூர்வமாக அனுஷ்டித்தார்.
இராணுவம், பொலிஸாரின் தீவிர கண்காணிப்புக்களுக்கு மத்தியிலும் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
No comments
Note: Only a member of this blog may post a comment.