வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் பாதீடு எதிர்வரும் வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு நடைபெறவுள்ளதாக பிரதேச சபை தவிசாளர் ஐங்கரன் அறிவித்துள்ளார்.
வடமராட்சி பகுதியில் ஏனைய பிரதேச சபைகளின் பாதீடுகள் சமர்ப்பிக்கப்பட்ட போது அனைத்து பாதீடுகளும் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது ஆனால் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் பாதீட்ணை சுதந்திரக்கட்சியுடன் இணைந்து அகில இலங்கை தமிழ் காங்கிறஸ் தோற்கடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்ததக்கது’
No comments
Note: Only a member of this blog may post a comment.