இலங்கையில் 30 வது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.
கொழும்பு, மோதர பகுதியில் வசிக்கும் 23 வயதான இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும்போது, அவர உயிரிழந்துள்ளார்.
அவர் நீரிழிவு நோயினாலும் பாதிக்கப்பட்டிருந்தார்
இலங்கையில் 30 வது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.
கொழும்பு, மோதர பகுதியில் வசிக்கும் 23 வயதான இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும்போது, அவர உயிரிழந்துள்ளார்.
அவர் நீரிழிவு நோயினாலும் பாதிக்கப்பட்டிருந்தார்
No comments
Note: Only a member of this blog may post a comment.